Wednesday, December 21, 2011

அனைவருக்கம் வணக்கம்.

அனைவருக்கம் வணக்கம்.
              நான் தற்போது பணியாற்றும் கொட்டுகாரம்பட்டி உயர் துவக்கப் பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டமையால் நான் தற்போது பணியாற்றும் கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜோதிநகர் - க்கு மாறுதல் மூலம் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளேன். எனவே எனது பள்ளிச் செயல்பாடுகளைத் தொடர வேண்டி கீழ்க்கண்ட வலைப்பூ முகவரிக்கு எனது கல்விக் கோயில் எனும் இவ்வலைப்பூவை மாற்றம் செய்துள்ளேன். எனவே என்னை இதுவரையில் ஊக்குவித்தவர்கள் அனைவரும் பின் கண்ட புதிய வலைப்பூ முகவரியில் தம்மை இணைத்துக்கொண்டு இன்று போல் என்றும் எனக்கும் எனது பள்ளி வளர்ச்சிக்கும் ஆதரவு அளித்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://www.kalvikoyil.blogspot.com

                              இவண்........
என்றும் கல்விப் பணியில் உங்கள்.....
                                  கவி.செங்குட்டுவன்  @ செ.இராஜேந்திரன்.

No comments:

Post a Comment

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி