தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பு பெற்றார்.
கோவையில் சூன் 23 முதல் 27 வரையில் நடைபெற்ற மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர் நோக்காளராகக் கலந்துக் கொள்ள தமிழ் இணைய மாநாட்டு அமைபாளர்களால் அழைக்கப்பட்டார். அதன் அடிப்படையில் 23 - ல் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுத் தொடக்க விழா மற்றும் 24 - ல் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டு தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்வுகளிலும் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து கருத்தரங்க நிகழ்வுகளிலும் பங்கு பெற்றார்.
தமிழ்க் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்
தமிழ் மரபு அறக்கட்டளை திருமதி சுபாஷினி மற்றும் சென்னை பல்கலைக் கழக முன்னைத் துணைவேந்தர் திரு பொற்கோ அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்
நாசா அறிவியல் ஆய்வு மையத்தின் அறிவியலாளரும் தமிழ் மொழி ஆய்வறிஞருமான திரு நா.கண்ணன் அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்.
நாசா அறிவியலாளர் திரு நா.கண்ணன், ஆஸ்திரேலியாவில் வாழும் சிங்கை கணிப்பொறியியலாளர் திரு பாலாப் பிள்ளை அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்
முதுபெரும் தமிழ் ஆய்வாளர் இலங்கை திரு கா.சிவத்தம்பி அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்
அறிவியல் அறிஞர் திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்
படங்கள் அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteSir It's really good effort to publish and promote others activity
ReplyDelete