Sunday, August 15, 2010

இந்திய சுதந்திரத் திருநாள் விழா



    இன்று இந்திய சுதந்திர திருநாள் விழா எமது பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவரும், மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான இராதா நாகராசன் அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி.திருவேங்கடம், துணைத் தலைவர் கே.எம்.எத்திராசு உள்ளிட்ட பொறுப்பாளர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் கலந்துக்கொண்டனர்.
    விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.











































6 comments:

  1. ஐயா! வாழ்க! வளர்க! உங்கள் தொண்டு தொடர இறைவனைப்பிரார்த்திக்கிறேன். தங்களின் வலைப்பூவின் சிறப்பினை http://kalvithagaval.blogspot.com/2010/08/blog-post_4160.html இந்தப்பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

    ReplyDelete
  2. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நல்லதொரு பணி...மேலும் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  4. அருமை. தங்களின் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  5. ஐயா,
    தங்களின் முயற்சி பலரையும் ஊக்குவிக்கும், இதனால் சிறு சிறு பள்ளிகளும் இவ்வாறு வலைபூவினை உருவாக்குவதால் தொடக்க பள்ளி மாணவர்களும் கணினி அறிவை வளர்க்க உதவும்.

    என்றும் தங்கள் மாணவனாய்,
    ராஜேஸ் குமார்

    ReplyDelete
  6. என் பள்ளி நாட்களை ஞாபகபடுத்திவிட்டது சார் உங்கள் வலைத்தளம்..

    ReplyDelete

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி