Sunday, August 15, 2010

மாவட்ட முதலிட மாணவி

                  தேசியப் பசுமைப் படை மற்றும் சுற்றுச் சூழல் மன்றங்களின் சார்பில் ஒன்றிய, மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது. அதில் ஒன்றிய அளவிலான வர்ணம் தீட்டுதல் போட்டியில் எமது பள்ளி 5ம் வகுப்பு மாணவி சு.சுகாசினி இரண்டாமிடம் பெற்றார். மேலும் காட்சிப் பொருள் போட்டியிலும் எமது பள்ளி இரண்டாமிடம் பெற்றது.
    அடுத்து மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் எமது பள்ளி மாணவி சு.சுகாசினி மாவட்ட முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமைச் சேர்த்துள்ளார்.







No comments:

Post a Comment

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி