Sunday, July 11, 2010

சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பள்ளித் தலைமையாசிரியர்.

மூன்றம்பட்டி கிராம ஊராட்சி மன்ற சிறப்புக் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அதில் பள்ளித் தலைமையாசிரியர் கலந்துக்கொண்டு பள்ளிகுத் தேவையான கூடுதல் வசதிகள் மற்றும் ஒரு பக்கச் சுற்றுச்சுவர் தேவை பற்றி வேண்டுகோள் விடுத்தார்.
              அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி