Friday, February 19, 2010

சுகாதார விழிப்புணர்வுக் கூட்டம்.

சுகாதார விழிப்புணர்வுக் கூட்டம்.
                கேத்துநாய்கன்பட்டி நடுநிலைப் பள்ளியில் மூன்றம்பட்டி ஊராட்சித் தலைவர் திருமதி இராதா நாகராஜ் அவர்கள் தலைமையில் சுகாதார விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது அதில் எமது பள்ளி மாணவர் மு. தங்கவேல் பேச்சுப் போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்புப் பரிசு பெற்றார். அருகில் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்.

No comments:

Post a Comment

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி