Friday, August 28, 2009























































படிப்பும் இனிப்பும் பற்றி ஆய்வு செய்ய வந்த புது தில்லி குழுவினர்.










04.08.2009 அன்று புது தில்லி ஆய்வுக் குழுவினர் திரு குரியன் அவர்கள் தலைமையில் வந்து பள்ளியின் கற்றல் கற்ற்பித்தல் நிகழ்வுகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும் தனித்தனியே கலந்துரையாடி கருத்துக்களைப் பதிவு செய்தனர். பின்னர் தமது இறுதி பார்வை அறிக்கையில் பள்ளியின் நடைமுறைகள் பற்றி வெகுவாகப் பாராட்டி பதுவு செய்தனர்.

No comments:

Post a Comment

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி